×

சம்பா கொள்முதல் கொள்கையை அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு முத்தரப்பு கூட்டத்தை கூட்டி சம்பா கொள்முதல் கொள்கையை அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து சம்பா பருவத்துக்கு மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நெல் அறுவடை தொடங்கியுள்ள பகுதிகளில் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

 

The post சம்பா கொள்முதல் கொள்கையை அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu government ,Mettur dam ,Samba ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்